5000 ரூபாய் நாணயத் தாள்! தடை செய்யக் கோரும் பொதுமக்கள்
இலங்கையில் தற்போது நடைமுறையில் இருக்கும் 5 ஆயிரம் ரூபாய் நாணயத்தாளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் நாட்டில் 5 ஆயிரம் ரூபாய் நாணயத்தாள் அறிமுகப்படுத்தப்பட்டதால் தான் நெருக்கடிகள் ஆரம்பமாகியதாகவும் பொதுமகன் ஒருவர் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் மக்கள் குரல் நிகழ்ச்சியில் கருத்துத் தெரிவிக்கும் பொதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலையில், நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதிக்கு சிறிது அவகாசம் வழங்குவது அவசியம் என்றும் பொதுமகன் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், தற்போதைய அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களின் கல்வித் தகைமையை விமர்சிப்பவர்கள் கடந்த தேர்தலில் தோற்றுபோனவர்களாக, பின்னடைவை சந்தித்தவர்களாகத்தான் இருப்பார்கள் என்றும் பொதுமக்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
முழுமையான கருத்துக்களுக்கு கீழ்வரும் காணொளியை காண்க..





குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri
