கொழும்பு மாநகர சபைக்கு 5 பில்லியன் ரூபா வரி நிலுவையில்
Colombo
Sri Lanka Economic Crisis
By Sivaa Mayuri
கொழும்பு மாநகர சபையின் அதிகார வரம்புக்கு உட்பட்ட நிறுவனங்களிடம் இருந்து சுமார் 5 பில்லியன் ரூபாய் வரி நிலுவை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டள்ளது.
தள்ளுபடி வழங்கும் நடவடிக்கை
மேலும், இந்த தொகையில் 1 பில்லியன் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் நிலுவைத் தொகையாகும் என அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் மதிப்பீட்டு வரியைச் செலுத்துவோருக்கு தள்ளுபடி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் தெரிவித்துள்ளமை கறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 228 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 22 மணி நேரம் முன்
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US