கொழும்பு மாநகர சபைக்கு 5 பில்லியன் ரூபா வரி நிலுவையில்
Colombo
Sri Lanka Economic Crisis
By Sivaa Mayuri
கொழும்பு மாநகர சபையின் அதிகார வரம்புக்கு உட்பட்ட நிறுவனங்களிடம் இருந்து சுமார் 5 பில்லியன் ரூபாய் வரி நிலுவை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டள்ளது.
தள்ளுபடி வழங்கும் நடவடிக்கை
மேலும், இந்த தொகையில் 1 பில்லியன் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் நிலுவைத் தொகையாகும் என அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் மதிப்பீட்டு வரியைச் செலுத்துவோருக்கு தள்ளுபடி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் தெரிவித்துள்ளமை கறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. D. R. Mahas Raja
4.8 5 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 28 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 10 Reviews

விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி., அமெரிக்காவின் Patriot ஏவுகணைகளை தகர்த்தெறியும் ரஷ்யாவின் S-400 News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US