தென்னிலங்கையைச் சேர்ந்த நான்கு பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக மரணம்! பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்
Sri Lanka Police
Colombo
Polonnaruwa
By Vethu
புதிய இணைப்பு
பொலன்னறுவை - அரலகங்வில பஹல எல்ல வாவியில் மூழ்கி உயிரிழந்தவர்களுள் மூவர் பெண்கள் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
03 பெண்கள் உள்ளிட்ட நால்வர் இதன்போது உயிரிழந்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
- 11.55AM
பொலன்னறுவையில் ஏரி ஒன்றில் மூழ்கிய நிலையில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலன்னறுவையில் உள்ள பஹல எல்ல ஏரியில் நீந்தச் சென்ற நால்வரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இரத்மலானையைச் சேர்ந்தவர்கள்..
உயிரிழந்த நான்கு பேரும் இரத்மலானை பகுதியை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலன்னறுவை, அரலகங்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
You may like this..

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri

6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US