ஐஸ் போதை விருந்து நடத்திய 4 பேர் கைது
Police
Arrest
Court
By Steephen
மாவனெல்லை கொட்டவன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் ஐஸ் போதைப் விருந்தை நடத்திய நிலையில் அந்த வீட்டைச் சுற்றிவளைத்த பொலிஸார் நான்கு சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.
குறித்த விருந்தை ரமழான் பண்டிகை தினத்திற்கு மறுநாள் கோடிஸ்வர வர்த்தகர் ஒருவரின் மகன் நடத்தியுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 20, 22, 24 வயதானவர்கள் எனவும், இவர்கள் மாவனெல்லை நகருக்கு அருகில் வசித்து வரும் கோடிஸ்வர வர்த்தகர்களின் புதல்வர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களிடம் இருந்து மூன்று மில்லி கிராம் ஐஸ் மற்றும் அதனைப் பயன்படுத்தும் உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
Mr. Ramji Swamigal
4.8 226 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
புனிதா சீரியலை தொடர்ந்து சன் டிவியில் முடிவுக்கு வரப்போகும் இன்னொரு சீரியல்... வருத்தத்தில் ரசிகர்கள் Cineulagam
மயில் விஷயத்தில் பாண்டியன் எடுத்த முடிவு, சிக்கிய கதிர்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US