நாட்டில் இவ்வருடம் இதுவரை 32 பேர் சுட்டுக்கொலை
CID - Sri Lanka Police
Sri Lanka Police
Crime Branch Criminal Investigation Department
Crime
Death
By Rakesh
இந்த ஆண்டில் நேற்று (26.05.2023) வரையான காலப்பகுதியில் (5 மாதங்கள் 26 நாட்கள்) 32 பேர் துப்பாக்கிப் பிரயோகத்துக்குள்ளாகி மரணமடைந்துள்ளனர்.
இதே காலப்பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் காரணமாக 15 பேர் காயமடைந்துள்ளனர்.
நாட்டிலுள்ள 9 மாகாணங்களின் பொலிஸ் புள்ளிவிபரங்களின் படி இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள்
வடக்கு, கிழக்கு உட்பட ஒன்பது மாகாணங்களிலும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதற்கமைய மேல் மாகாணத்தில் துப்பாக்கிச் சூட்டால் அதிகளவு மரணங்கள் பதிவாகியுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 15 மணி நேரம் முன்

முதல்முறையாக ஏவுகணை சோதனை நடத்திய ஆசிய நாடு - சீனாவை எதிர்த்து பாதுகாப்புத் திட்டம் தீவிரம் News Lankasri

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri

Record Breaking வியாபாரம் ஆனது ரஜினியின் கூலி படம்... யார் எத்தனை கோடிக்கு வாங்கியுள்ளார்கள் தெரியுமா? Cineulagam

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் Amazon., 40 பில்லியன் பவுண்டு முதலீடு News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US