மேலும் ஒரு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவு
Sri Lanka Police
Anuradhapura
Crime Branch Criminal Investigation Department
Crime
By Sivaa Mayuri
அநுராதபுரம் - பதவிய பிரதேசத்தில் 36 வயதுடைய ஒருவர் நேற்று (16.05.2023) இரவு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தந்தை மற்றும் மகன் மீது துப்பாக்கிச்சூடு
இதேவேளை வெலிகம பிரதேசத்தில் அண்மையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை மற்றும் மகன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் தந்தை உயிரிழந்துள்ளதுடன் மகன் காயமடைந்திருந்தார்.
வெலிகம - அக்குரஸ்ஸ வீதியில் உள்ள பிட்டதெனிய பகுதியில் இவ்வாறு துப்பாக்கிச்சூட்டு தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் நாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ள நிலையில் நாளாந்தம் துப்பாக்கி சூட்டுச் சம்பவங்களும் பதிவாகி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

Mr. Ramji Swamigal
4.7 160 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 4 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US