30 ஆண்டுகளின் பின் கிட்டிய அதிர்ஷ்டம்: மில்லியன் டொலர்களை பரிசாக வென்ற தொழிலாளி
கனடாவின் ரொறன்ரோ பகுதியில் வாழும் தொழிலாளி ஒருவர் லொத்தர் சீட்டிழுப்பில் ஐந்து மில்லியன் டொலர்களை பரிசாக வென்றுள்ளார்.
கட்டுமானப் பணியாளரான ரபால் மேசா வால்டெஸ் என்பவருக்கே இந்த அதிர்ஷ்டம் கிட்டியுள்ளது.
இதன் போது லோட்டோ 6/49 கிளாசிக் லொத்தர் சீட்டிலுப்பில் ஐந்து மில்லியன் டொலர்களை இவர் பரிசாக வென்றுள்ளார்.
சீட்டிழுப்பின் வெற்றி
கடந்த 30 ஆண்டுகளாக லொத்தர் சீட்டிழுப்பில் பங்கேற்று வந்த இவர், வழமைப் போல அண்மைய சீட்டிழுப்பின் வெற்றி இலக்கங்களைப் பரீட்சித்தபோது அதிர்ச்சி அடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சியில் தனது வெற்றியிலகங்கள் சரியானவையா என வேறு ஒருவரின் உதவியுடன் அதனை சரி பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது மனைவியிடம் லொத்தர் சீட்டு வெற்றி குறித்து குறிப்பிட்டபோது அவர் அதனை நம்பவில்லை எனவும் கூறியுள்ளார்.
இந்த வெற்றித் தொகையைப் பயன்படுத்தி ரொறன்ரோவில் வீடு ஒன்றைக் கொள்வனவு செய்யத் திட்டமிட்டு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பிரித்தானியாவில் துப்பாக்கி மூலம் குடும்பத்தை அச்சுறுத்திய நபர்: 4 மணிநேர போராட்டத்தில் சுட்டுப்பிடிப்பு News Lankasri

இது என்ன ஸ்கூலா.. எழுந்து நிற்காதது ஒரு பிரச்சனையா? விஜய் சேதுபதியை திட்டும் நெட்டிசன்கள்! Cineulagam

ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam

போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் News Lankasri

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan
