முக்கிய பிரமுகர்கள் உட்பட பலருக்கு பாதாள உலக கும்பலினால் கொலை மிரட்டல்
Colombo
Sri Lanka Police Investigation
By Dhayani
மேல் மாகாணத்தின் முக்கிய பிரமுகர்கள் உட்பட இருபத்தைந்து பேர், திட்டமிட்ட பாதாள உலக குற்றவாளிகளால் கொலை மிரட்டலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் மா அதிபரின் (ஐ.ஜி.பி) அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை ஏற்கனவே சம்பந்தப்பட்ட பொலிஸ் மா அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

பாதுகாப்பு நடவடிக்கை
குறித்த நபர்களின் பாதுகாப்பிற்கு தேவையான நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்காக இந்த அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி, சம்பந்தப்பட்ட பொலிஸ் மா அதிபர்கள் அவர்களில் பலரின் பாதுகாப்பிற்கு தேவையான நடவடிக்கைகளை ஏற்கனவே எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 41 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US