மாதகலில் 240 கிலோ கஞ்சா மீட்பு!
Cannabis
Jaffna district
By Independent Writer
இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்ட 240 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையே குறித்த கஞ்சா பொதிகள் கடற்கரையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
நேற்றைய தினம் புதன்கிழமை அதிகாலை மாதகல் கடற்பரப்பில் ஆட்களற்ற சந்தேகத்துக்கிடமான படகு ஒன்று நிற்பதைக் கடற்படையினர் அவதானித்துள்ளனர்.
இந்தநிலையில் குறித்த படகைக் கடற்படையினர் சோதனையிட்ட போதே 240 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கடற்படையினர் தீவிர விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.


சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US