இலங்கை கடற்பரப்பில் கைதான 22 இந்திய கடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல்
Indian fishermen
Jaffna
Sri Lanka
Sri Lanka Navy
By Theepan
இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 22 இந்திய கடற்றொழிலாளர்களையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - காரைநகர் கடற்பரப்பில் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டில் நேற்று (09.03.2024) 22 இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
நீதவானின் உத்தரவு
இதன்போது கடற்றொழிலாளர்களின் 3 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து 22 கடற்றொழிலாளர்களும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதிவான் ஜெ. கஜநிதிபாலனிடம் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US