இலங்கை புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள 21 வெளிநாட்டவர்கள்
Sri Lanka
India
Crime
By Amal
இணையம் மூலமான சூதாட்ட மோசடி தொடர்பாக 21 இந்தியர்கள், இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நடத்திய தேடுதலின்போதே அவர்கள் 21 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
21 இந்தியர்கள்
கிருலப்பனை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து அவர்கள் இந்த மோசடியை நடத்தி வந்துள்ளனர்.
சுற்றுலா விசாக்களில் இலங்கைக்குள் வந்து, வீசா காலாவதியானபோதும், அவர்கள் நாட்டுக்கு திரும்பிச்செல்லாமல், இலங்கையில் தங்கியிருந்தமை தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் 22 முதல் 36 வயதுக்குட்பட்டவர்கள் என்று குறிப்பிட்டுள்ள அதிகாரிகள், அவர்களை உடனடியாக நாடு கடத்தும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று தெரிவித்துள்ளனர்.

Mr. Yogi Jayaprakash
4.6 9 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US