இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள 17 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Indonesia
By Amal
இந்தோனேசியாவில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட 5 பாதாள உலக உறுப்பினர் உட்பட 17 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் இந்த ஆண்டு இதுவரை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
இலங்கை பொலிஸின் 159ஆவது ஆண்டு விழாவில் உரையாற்றியபோது அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.
கைப்பற்றப்பட்டுள்ள போதைப்பொருள்
இந்த ஆண்டு இதுவரை 1416 கிலோகிராம் ஐஸ், 946 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 12803 கிலோகிராம் கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு இதுவரை டி - 56 துப்பாக்கிகள் மற்றும் கைத்துப்பாக்கிகள் உட்பட 1612 சட்டவிரோத ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பிரியந்த வீரசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 19 Reviews

Mr. Vel Shankar
4.7 38 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US