மதுபான விற்பனைக்கான 150 அனுமதிப்பத்திரங்கள்
கடந்த 2021 ஆம் ஆண்டு 150 மதுபான விற்பனைக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனை தவிர ஆடம்பர சிறப்பங்காடிகளுக்கு 69 அனுமதிப்பத்திரங்களும், கடந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்கள ஆணையாளர் எம்.ஜே. குணசிறி தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் சாதாரண மதுபான விற்பனை(நகரங்களில்) நிலையங்களை திறப்பதற்கான ஒரு அனுமதிப்பத்திரம் கூட கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்து வழங்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
எது எப்படி இருந்த போதிலும் மதுபான விற்பனைக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு எதிராக மதத் தலைவர்கள் பலர் தமது எதிர்ப்பை வெளியிட்டு, வந்தனர்,
எனினும் தற்போதைய அரசாங்கம் கடந்த ஆண்டு அதிகளவிலான மதுபான விற்பனை அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ள போதிலும் பௌத்த பிக்குமார் உட்பட எந்த மதத் தலைவர்களும் தமது எதிர்ப்புகளை பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 7 மணி நேரம் முன்
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri