இந்திய அணிக்கு வழங்கப்பட்ட 125 கோடி ரூபாய்
உலக கிண்ண போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு 125 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்ட நிலையில், அதில் தனித்தானியாக யார் யாருக்கு எவ்வளவு வழங்கப்பட்டவுள்ளது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, விராட் கோலி, ரோஹித் சர்மாவை உள்ளிட்டோரைக் கொண்ட 15 பேர் அணிக்கும் தலைமை பயிற்சியாளர் டிராவிட்டிற்கும் தலா 5 கோடி ரூபாய்கள் வழங்கப்படவுள்ளது.
உதிரி ஆட்டக்காரர்கள்
துடுப்பாட்டப் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், களத்தடுப்பு பயிற்சியாளர் திலீப் மற்றும் பந்து வீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே ஆகியோருக்கு 2.50 கோடி ரூபாய் வழங்கப்படவுள்ளது.
அஜித் அகர்கர் உட்பட தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கு தலா 1 கோடி ரூபாய் வழங்கப்படவுள்ளது.
உதவி பணியாளர்களான 3 உடற்பயிற்சி உதவியாளர்கள் உட்பட்ட 8 பேருக்கு தலா 2 கோடி ரூபாய் வழங்கப்படவுள்ளது.
அதேபோன்று உதிரி ஆட்டக்காரர்களான ரின்கு சிங், சுப்மன் கில், ஆகேஸ் கான், கலீல் அகமது ஆகியோருக்கு தலா 1 கோடி ரூபாய் வழங்கப்படவுள்ளது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பூதாகரமாகும் செம்மணி விவகாரம்! தவிக்கும் தமிழ் உறவுகள் 6 மணி நேரம் முன்

சிம்புவுக்கு சொந்தமாக இருக்கும் தியேட்டர் பற்றி தெரியுமா? வேலூரில் இருக்கும் தியேட்டர்கள் லிஸ்ட் Cineulagam

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri

மிருகத்தனமாக நடந்து கொள்ளும் ரித்திஷ்.. எல்லை மீறிய இனியா- ஆகாஷ்.. கொதிப்பில் குடும்பத்தினர் Manithan
