5 வருடங்களில் 12ஆயிரம் பலி: இலங்கையில் இடம்பெற்ற விபத்து சம்பவங்கள்
Sri Lanka Police
Sri Lankan Peoples
Accident
By Amal
கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடு முழுவதும் 12,140 பேர், வீதி விபத்துகளில் இறந்துள்ளதாக இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
பொலிஸ் திணைக்களத்தின் வீதி பாதுகாப்பு இயக்குநர் எச்.ஏ.கே.ஏ. இந்திக ஹபுகோடவின் மேற்பார்வையில் நடத்தப்பட்ட ஆய்விலிருந்து இந்த தகவல் வெளியாகியுள்ளது.
ரணில் அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர் செய்த மிகப்பெரிய மோசடி! அதிரடி நடவடிக்கைகளுக்கு தயாராகும் அநுர அரசு
வீதி விபத்து
இந்தநிலையில், பொதுமக்கள் சாலைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், இறப்புகளைக் குறைக்க போக்குவரத்துச் சட்டங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் பொலிஸ் தரப்பு கோரியுள்ளது.

அரசாங்கத்தின் தூய்மையான இலங்கை திட்டத்தின்கீழ் விபத்துக்களை தடுக்கும் செயற்பாடுகளுக்கும் முக்கியத்துவம் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mr. Ramji Swamigal
4.7 228 Reviews
புடினுக்கு எதிரான ஆட்சிக்கவிழ்ப்பு அச்சம் தீவிரம்: ரஷ்யாவின் ஆளும் வர்க்கத்தினர் சதித்திட்டம் News Lankasri
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் அடுத்து வரப்போகும் கதைக்களம்... வீடியோவுடன் இதோ Cineulagam
மயிலுக்கு ஆதரவாக நிற்கும் குடும்பம், ஆனால் சரவணன் செய்த ஷாக்கிங் விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US