உயிரை பறிக்கும் நோய்! மக்களின் அறியாமை குறித்து வைத்தியர் கூறும் விடயம்

Sri Lanka Sri Lankan Peoples Office of Public Health
By Chandramathi Aug 15, 2024 04:26 PM GMT
Report

மக்களின் அறியாமை காரணமாக, நீர்வெறுப்பு நோயால் (வெறிநாய்க்கடியால்)மரணங்கள் பதிவாவதாக தொற்றுநோயியல் நிறுவனத்தின் சமூக வைத்திய நிபுணர் அதுல லியனபத்திரன தெரிவித்துள்ளார்.

இதன்படி, இந்த ஆண்டு நீர்வெறுப்பு நோயால் 11 பேர் உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புதிய சொகுசு பேருந்து சேவை! ஒரு பயணிக்கு 3000 ரூபா கட்டணம்

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புதிய சொகுசு பேருந்து சேவை! ஒரு பயணிக்கு 3000 ரூபா கட்டணம்


நீர்வெறுப்பு நோய்

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,''முந்ததைய ஆண்டை விட கடந்த ஆண்டு, இறந்தவர்களின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க முடிந்தது. ஆனால் இந்த ஆண்டு, ஏற்கனவே 11 இறப்புகள் பதிவாகியுள்ளன.

உயிரை பறிக்கும் நோய்! மக்களின் அறியாமை குறித்து வைத்தியர் கூறும் விடயம் | 11 People Died Of Hydrophobia

நீர்வெறுப்பு நோயால் ஏற்படும் மரணங்கள் தொடர்பில் விழிப்புணர்வு இல்லாததும் சிகிச்சைகள் முறையாக பெறப்படாமையுமே இந்த மரணங்களுக்கு காரணமாகும்.

விலங்கு கடிக்கு உள்ளானால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும்.

பொதுவாக, விலங்கு கடியால் உருவாகும் வைரஸ் உடலில் நுழைந்த அறிகுறிகள் மூன்று வாரங்கள் முதல் மூன்று மாதங்களில் தெரியவரும்.

தடுப்பூசி

இவ்வாறு விலங்கு கடித்த ஒருவர் நீர்வெறுப்பு நோய் தடுப்பூசியை பெறவில்லையாயின், மூன்று மாதங்கள் வரை தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவும்.

உயிரை பறிக்கும் நோய்! மக்களின் அறியாமை குறித்து வைத்தியர் கூறும் விடயம் | 11 People Died Of Hydrophobia

தற்போது, ​​இலங்கையில் உள்ள சுமார் 300 அரச வைத்தியசாலைகள் நீர்வெறுப்பு நோய் தடுப்பு மருந்தை வழங்குகின்றன.

கடுமையான கடி ஏற்பட்டால், அது தொடர்பான தடுப்பூசியும் சுமார் 100 மருத்துவமனைகளில் கொடுக்கப்படுகிறது. இது இலவசமாக வழங்கப்படுகிறது.''என்று கூறியுள்ளார். 

இந்தியா-இலங்கை கப்பல் சேவை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு

இந்தியா-இலங்கை கப்பல் சேவை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு

You may like this,


மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US