முல்லைத்தீவில் 100 நாட்கள் செயல்முனைவின் 04 ஆவது நாள் போராட்டம்(Photo)
'வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்' எனும் 100 நாட்கள் செயல்முனைவின் நான்காம் நாள் போராட்டம் இன்று (04) வியாழக்கிழமை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நடைபெற்றுள்ளது.
மக்களின் கோரிக்கைகள்
இந்த போராட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த தழிழ் மற்றும் முஸ்லிம் மக்கள், சிவில் அமைப்பினர், பெண்கள் அமைப்பினர்,செயற்பாட்டாளர் என 150 இற்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்கான கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
இதேவேளை, 05ம் நாள் போராட்டமானது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள காந்தி பூங்காவில் நாளை (05) வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan
