தமிழக கடற்தொழிலாளர்கள் 10 பேர் கைது
Indian fishermen
Sri Lanka
Sri Lankan Peoples
India
Sri Lanka Navy
By Rakesh
இலங்கைகடற்பரப்புக்குள் அத்துமீறி கடற்தொழிலில் ஈடுபட்ட தமிழக கடற்தொழிலாளர்கள் 10 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் - தூத்துக்குடியில் இருந்து வருகை தந்ந கடற்தொழிலாளர்கள் முல்லைத்தீவுக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த வேளை இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
எல்லை தாண்டிய மீன்பிடி
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள 10 கடற்தொழிலாளர்களையும் அவர்களது விசைப் படகையும் திருகோணமலைத் துறைமுகத்துக்குக் கடற்படையினர் கொண்டு சென்றுள்ளனர்.
மேலும் விசாரணைகளின் பின்னர் நாளைய தினம் கைது செய்யப்பட்டுள்ள 10 கடற்தொழிலாளர்கள் திருகோணமலை நீதவான்
முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 36 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US