தமிழக கடற்தொழிலாளர்கள் 10 பேர் கைது
Indian fishermen
Sri Lanka
Sri Lankan Peoples
India
Sri Lanka Navy
By Rakesh
இலங்கைகடற்பரப்புக்குள் அத்துமீறி கடற்தொழிலில் ஈடுபட்ட தமிழக கடற்தொழிலாளர்கள் 10 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகம் - தூத்துக்குடியில் இருந்து வருகை தந்ந கடற்தொழிலாளர்கள் முல்லைத்தீவுக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த வேளை இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
எல்லை தாண்டிய மீன்பிடி

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள 10 கடற்தொழிலாளர்களையும் அவர்களது விசைப் படகையும் திருகோணமலைத் துறைமுகத்துக்குக் கடற்படையினர் கொண்டு சென்றுள்ளனர்.
மேலும் விசாரணைகளின் பின்னர் நாளைய தினம் கைது செய்யப்பட்டுள்ள 10 கடற்தொழிலாளர்கள் திருகோணமலை நீதவான்
முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
Mr. Ramji Swamigal
4.7 211 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 4 மணி நேரம் முன்
25 ஆண்டுகளாக பெண்ணை வீட்டு சிறையில் அடைத்து வைத்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை News Lankasri
தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் பிரபலங்கள்.. புகைப்படத்தை பாருங்க Cineulagam
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US