நாட்டில் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்த 10,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
நாட்டில் உணவு பாதுகாப்பு செயற்றிட்டத்தை வலுப்படுத்த பத்தாயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீட்டிலான செயற்திட்டமொன்றை முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒருங்கிணைந்த நீர்வழங்கல், நீர்வள முகாமைத்துவ திட்டம் மற்றும் காலநிலை பாதிப்பு குறைப்பு திட்டத்தின் (IWWRMP மற்றும் CResMPA) கீழ் திட்ட முன்னுரிமை திட்டமொன்று நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றது.
நீர்ப்பாசனம், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க தலைமையில் அதற்கான முன்னெடுப்புகள் நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

உணவுப் பாதுகாப்பு செயற்றிட்டம்
இந்த செயற்றிட்டத்தின் நிறைவில் நாட்டின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ், 25 மாவட்டங்களுக்கும் கிட்டத்தட்ட 10,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கி நீர்ப்பாசன முறை பலப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam