இலங்கையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 04 பேர் உயிரிழப்பு
இலங்கையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 04 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய இலங்கையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 497ஆக உயர்வடைந்துள்ளது.
1. தொடம்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 83 வயதான ஆண் ஒருவர் முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்துள்ளார். கோவிட், நிமோனியா மற்றும் இரத்தம் விசமாகியமையினால் இவர் உயிரிழந்துள்ளார்.
2. கொழும்பு 9 பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்துள்ளார். கோவிட்,நிமோனியா மற்றும் புற்று நோய் காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
3. கொலன்னாவ பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதான ஆண் ஒருவர் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் இன்று உயிரிழந்துள்ளார். இருதய நோய், நீரிழிவு, கோவிட் மற்றும் உயர் குருதியழுத்தம் காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
4. பத்தரமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 77 வயதான பெண் ஒருவர், தேசிய தொற்று நோய் விஞ்ஞான பிரிவில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். இரத்தம் விசமாகியமை, சிறுநீரக நோய், கோவிட், நிமோனியா ஆகியனவற்றினால் இவர் உயிரிழந்துள்ளார்.


அதானி குழுமத்தின் மோசடிகளை அம்பலப்படுத்திய அமெரிக்கா 8 மணி நேரம் முன்

இந்திய இளைஞரை கரம் பிடித்த ஸ்வீடன் பெண்! பேஸ்புக் நண்பர்களுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர் News Lankasri

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தாய், தந்தையா இவர்கள்.. இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் Cineulagam

தன் வெற்றியை விமர்சித்தவர்களுக்கு ஒரு வாரம் கழித்து பதிலடி கொடுத்த அசீம்: என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? Manithan

காலை உணவை சாப்பிடாமல் நேரடியாக மதியம் சாப்பிடுவதால் உடலில் என்ன மாற்றம் நடக்கும் தெரியுமா? News Lankasri
