சீன கப்பல் வருகையின் பின் அனைத்து பார்வையும் இலங்கை மீது:மிகவும் கவனமாக அவதானித்து வருகின்றோம் - எஸ்.ஜெய்சங்கர்

Hambantota Dr. S. Jaishankar Rameswaram China Ship In Sri Lanka
By Steephen Aug 17, 2022 07:30 AM GMT
Report

இலங்கையில் நடப்பவற்றை உன்னிப்பாக அவதானித்து வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

தாய்லாந்து தலைநகர் பேங்கொக்கில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

மிக மிக கவனமாக அவதானித்து வருகின்றோம்

சீன கப்பல் வருகையின் பின் அனைத்து பார்வையும்  இலங்கை மீது:மிகவும் கவனமாக அவதானித்து வருகின்றோம் - எஸ்.ஜெய்சங்கர் | Yuan Wang 5 India Is Monitoring Developments

எமது அயல் நாடான இலங்கையில் நடப்பவை, இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படும் எந்த வளர்ச்சியாக இருந்தாலும் நாங்கள் மிக மிக கவனமாக அவதானித்து வருகின்றோம் என ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

வடக்கில் கண்காணிப்பை அதிகரித்துள்ள இந்தியா

சீன கப்பல் வருகையின் பின் அனைத்து பார்வையும்  இலங்கை மீது:மிகவும் கவனமாக அவதானித்து வருகின்றோம் - எஸ்.ஜெய்சங்கர் | Yuan Wang 5 India Is Monitoring Developments

சீனாவின் யுவான் வாங் 5 கப்பல் இலங்கைக்கு வந்துள்ள நிலையில், பதில் நடவடிக்கையாக இந்தியா ராமேஸ்வரம் பகுதியில் தனது கடற்படையினரின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதுடன் கண்காணிப்புகளையும் அதிகரித்துள்ளது.

மேலும் இந்திய கடற்படையின் உலங்குவானூர்திகள் இலங்கையின் வடக்கில் அமைந்துள்ள இந்தியாவின் தென் பகுதி கடல் எல்லையில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

சீனாவின் யுவான் வாங் 5 கப்பல் இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது. இந்த கப்பலில் பொலஸ்டின் ஏவுகணை, விண்வெளி கண்காணிப்புக்கான சக்தி வாய்ந்த அன்டனாக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையில் இலங்கை கடந்த 2018 ஆம் ஆண்டு விடுத்த கோரிக்கைக்கு அமைய கடல் கண்காணிப்பு பணிகளை வலுப்படுத்த உதவும் வகையில் டோனியர் உளவு விமானத்தை இலங்கைக்கு கடந்த 15 ஆம் திகதி வழங்கியது.

22 ஆம் திகதி வரை இலங்கையில் இருக்கும் யுவான் வாங் 5 கப்பல்

சீன கப்பல் வருகையின் பின் அனைத்து பார்வையும்  இலங்கை மீது:மிகவும் கவனமாக அவதானித்து வருகின்றோம் - எஸ்.ஜெய்சங்கர் | Yuan Wang 5 India Is Monitoring Developments

சீனாவின் யுவான் வாங் 5 கப்பல் கடந்த 11 ஆம் திகதி இலங்கைக்கு வரவிருந்ததுடன் ஆகஸ்ட் 17 ஆம் திகதி வரை இலங்கையில் நங்கூரமிடப்படவிருந்தது.

எனினும் கப்பலின் பயணத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு சீனாவிடம் கோரியிருந்தது. எனினும் அதற்கான காரணங்கள் எதனையும் வெளிவிவகார அமைச்சு முன்வைக்கவில்லை.

இவ்வாறான நிலையில், தனது முடிவை மாற்றிக்கொண்ட இலங்கை வெளிவிவகார அமைச்சு கப்பலுக்கு ராஜதந்திர அனுமதியை வழங்க தீர்மானித்தது.

இதனடிப்படையில் நேற்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த சீன கப்பல் எதிர்வரும் 22 ஆம் திகதி அவரை அங்கு நங்கூரமிட்டிருக்கும் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

அதேவேளை இலங்கை இரண்டு சந்தர்ப்பங்களில் எடுத்த இந்த தீர்மானத்திற்கு இந்தியா தொடர்ந்தும் அதிருப்தி வெளியிட்டு வந்தது. சீனாவின் இந்த நடவடிக்கை இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் முயற்சி என இந்தியா கருதுகிறது.

மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US