எரிபொருள் நிலையத்தில் இளைஞர்களின் விபரீத செயல் : எழுந்துள்ள விமர்சனம்
Sri Lanka
Sri Lankan Peoples
By Indrajith
உந்துருளிகளில் பயணித்த சில இளைஞர்கள் கம்பஹாவில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் பட்டாசுகளை வீசிவிட்டு தப்பிச் செல்லும் காணொளிக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கம்பஹாவில் அமைந்துள்ள..
இந்த சம்பவம், குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கருவியில் பதிவாகியுள்ளது.
குறித்த இளைஞர்களின் பொறுப்பற்ற செயல் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கைலாச வாகனம்

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 5 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 9 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US