16 வருடங்களுக்கு பிறகு நாளை முதல் பொதுமக்களுக்கு கிடைக்கவுள்ள வாய்ப்பு
பொதுமக்களுக்கான விசேட தலதா கண்காட்சி 16 வருடங்களுக்கு பிறகு நடைபெறவுள்ளது.
இந்த தலதா கண்காட்சி, நாளை 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
அதன்படி, ஏப்ரல் 18 ஆம் திகதி பிற்பகல் 3:00 மணி முதல் மாலை 5:30 மணி வரைகண்காட்சி நடைபெறவுள்ளது.
விசேட தலதா கண்காட்சி
அத்துடன் ,19 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை நண்பகல் 12:00 மணி முதல் மாலை 5:30 மணி வரையிலும் தலதா கண்காட்சி நடைபெற உள்ளது.
இதன் காரணமாக, கண்டி ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
மேலும், 16 வருடங்களுக்கு பிறகு நாட்டின் மக்களுக்கு விசேட தலதா கண்காட்சியை பார்க்க வாய்ப்பு வழங்கிய மகாநாயக்க தேரர்களுக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிதிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

அதிரடியாக இந்த வாரம் மாறிய TRP ரேட்டிங் விவரம்.. டாப் 5ல் இடம்பெற்றுள்ள தொடர்கள் என்னென்ன? Cineulagam

அமெரிக்காவின் F-47, சீனாவின் J-35, ரஷ்யாவின் Su-57... உலகின் மிகவும் மேம்பட்ட போர் விமானம் எது? News Lankasri
