16 வருடங்களுக்கு பிறகு நாளை முதல் பொதுமக்களுக்கு கிடைக்கவுள்ள வாய்ப்பு
பொதுமக்களுக்கான விசேட தலதா கண்காட்சி 16 வருடங்களுக்கு பிறகு நடைபெறவுள்ளது.
இந்த தலதா கண்காட்சி, நாளை 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
அதன்படி, ஏப்ரல் 18 ஆம் திகதி பிற்பகல் 3:00 மணி முதல் மாலை 5:30 மணி வரைகண்காட்சி நடைபெறவுள்ளது.
விசேட தலதா கண்காட்சி
அத்துடன் ,19 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை நண்பகல் 12:00 மணி முதல் மாலை 5:30 மணி வரையிலும் தலதா கண்காட்சி நடைபெற உள்ளது.

இதன் காரணமாக, கண்டி ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
மேலும், 16 வருடங்களுக்கு பிறகு நாட்டின் மக்களுக்கு விசேட தலதா கண்காட்சியை பார்க்க வாய்ப்பு வழங்கிய மகாநாயக்க தேரர்களுக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிதிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் அடுத்து வரப்போகும் கதைக்களம்... வீடியோவுடன் இதோ Cineulagam
கோமதியிடம் அடுத்த குண்டை தூக்கிப்போட்ட மீனா, இனி நடக்கப்போவது என்ன... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
முக்கியமான ஆதாரத்தை கைப்பற்றிய முத்து, சிக்கப்போவது ரோஹினியா, சிந்தாமணியா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam