யாழில் இளம் குடும்பஸ்தரின் விபரீத முடிவு!
Death
Investigation
Police
Jaffna
By Murali
தவறான முடிவெடுத்த குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
31 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த குடும்பஸ்தர் இணுவில் பகுதியில் மனைவியுடன் வசித்து வந்த நிலையில் குடும்ப தகராறு காரணமாக கடந்த பத்து நாட்களாக அவரது மாமனாருடன் சுதுமலையில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் சுதுமலையில் அவர் வசித்து வந்த வீட்டிற்கு அருகாமையில் இன்று அதிகாலை தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக காணப்பட்டார். மானிப்பாய் பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பு துறைமுகத்தில் மிகவும் ஆபத்தான பொருட்கள்! - எந்த நேரத்திலும் வெடிக்கலாம் (பத்திரிக்கை கண்ணோட்டம்) |

Mr. Vel Shankar
4.7 31 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 14 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 9 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US