அம்பாறையில் கைக்குண்டுடன் இளைஞன் கைது
Ampara
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Kumar
அம்பாறை - இறக்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கைக்குண்டுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அக்கரைப்பற்று - வரிப்பத்தான் சேனைசந்தியில் வீதி போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்ட சுற்றி வளைப்பில் குறித்த இளைஞன் நேற்று(31.12.2023) கைது செய்யப்பட்டுள்ளார்.

மீண்டும் தீவிரமடையும் கோவிட் தொற்று : இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை - செய்திகளின் தொகுப்பு
பொலிஸ் நடவடிக்கை
இதன்போது கைது செய்யப்பட்ட இளைஞனின் கால் சட்டை பையிலிருந்து கைக்குண்டு கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன் கைது செய்யப்பட்ட இளைஞன் அம்பாறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக இறக்காமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மஹிந்தசேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US