இலங்கையில் கொரோனா தடுப்பூசியால் பாதிக்கப்படும் இளைஞர்கள்
covid
young
By Independent Writer
4 years ago

Independent Writer
in மருத்துவம்
Report
Report this article
கொரோனா தொற்றினை தடுப்பதற்காக வழங்கப்படும் எஸ்ட்ரா செனிக்கா எனப்படும் கொவிஷீல்ட் தடுப்பூசி வழங்கப்பட்ட பின்னர் அதிகளவான இளைஞர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும் அது அச்சமடையும் விடயம் அல்ல என சுகாதார அமைச்சின் விசேட வைத்தியர் சுனில் அல்விஸ் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி வழங்கிய பின்னர் காய்ச்சல், உடல் வலி, உடலில் விறைப்புத் தன்மை, குமட்டல், வாந்தி, மற்றும் ஊசி போட்ட இடத்தில் புண் மற்றும் சிவத்தல் போன்ற சிறிய ஒவ்வாமை ஏற்படலாம். எதிர்வரும் நாட்களில் 40 - 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.
அதனையடுத்து 20 - 30 வயதிற்குட்பட்டவர்களுக்கும், மூன்றாம் கட்டத்தில் 60 வயதை கடந்தவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 5 மணி நேரம் முன்

SBI சேமிப்பு திட்டத்தில் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்து ரூ.32 ஆயிரம் வட்டியை பெறலாம்.., என்ன திட்டம் தெரியுமா? News Lankasri

ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கொலை மிரட்டல்... எதற்கும் தயார் நிலையில் ஈரான் இராணுவம் News Lankasri

சன் டிவியில் தமிழ் புத்தாண்டுக்கு வரப்போகும் படம்.. விஜய் டிவிக்கு போட்டியாக அதிரடி அறிவிப்பு Cineulagam

'அன்னை இல்லம்' தற்போதைய மதிப்பு இத்தனை கோடியா.. பிரபுவின் அண்ணனுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு Cineulagam

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri

ஹாட் உடையில் வந்த ராஷ்மிகா.. பார்த்ததும் ஓடிப்போன ஏ.ஆர்.ரஹ்மான்! நிகழ்ச்சியில் நடந்த சம்பவம் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US