கம்பஹாவில் யுவதி ஒருவர் கொலை - காதலனைத் தேடி பொலிஸார் வலைவீச்சு
Sri Lanka Police
Gampaha
Crime
By Rakesh
இளம் யுவதி ஒருவர் கழுத்து நெரித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொடூர சம்பவம் கம்பஹா, கந்தானை பிரதேசத்தில் நேற்று(05.01.2026) இடம்பெற்றுள்ளது.
களனி பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய யுவதியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் சந்தேகம்
மேற்படி யுவதி, பெற்றோரும் சகோதரர்களும் நேற்று மாலை வெளியிடத்துக்குச் சென்ற வேளை வீட்டில் தனியாகத் தங்கியிருந்தபோது கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கொலை தொடர்பில் யுவதியின் 25 வயது காதலன் மீது சந்தேகம் கொண்ட பொலிஸார், தலைமறைவாகியுள்ள அவரைத் தேடி வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 52 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Ramji Swamigal
4.7 208 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
மன்னிப்பு கேட்ட குணசேகரன்.. அதிர்ச்சியில் ஜனனி.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
70வது Filmfare விருதுகள்: விக்ரம். கார்த்தி முதல் சாய் பல்லவி, சிவகார்த்திகேயன் வரை விருதுகளை வென்ற பிரபலங்களின் பட்டியல் இதோ Cineulagam
பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US