கொடூரமாக வெட்டிக்கொல்லப்பட்ட பெண் : காரில் வந்தவர்களின் வெறிச்செயல்
Sri Lanka Police
Bandaranaike International Airport
By Vethu
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுடுவ வெளியேறும் பகுதிக்கு அருகில் பெண் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் அதிகாரியான 39 வயதுடைய இரண்டு பிள்ளைகளே தாயே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்காவிலிருந்து மடபாத்த ஜபுரலியில் உள்ள தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த போது, காரில் வந்த சிலர் அவரது கழுத்தை அறுத்துவிட்டு சென்றுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
படுகாயமடைந்த நிலையில் வேத்தரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவரை காப்பாற்ற முடியாமல் போயுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Mr. Yogi Jayaprakash
4.7 16 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 27 Reviews

Mr. Vel Shankar
4.7 37 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

11 துப்பாக்கிகள், 40 கத்திகள்.,100 பேர் கைது! பிரித்தானிய பொலிஸாரின் முன்னெச்சரிக்கை எதற்காக? News Lankasri

சூப்பர் சிங்கர் போட்டியாளருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் ஆண்டனி... சந்தோஷத்தில் போட்டியாளர், வீடியோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US