கொழும்பில் தற்கொலை செய்துகொண்ட இளம் பொலிஸ் அதிகாரி!
Police
Suicide
Modara
Ragala
By Murali
கொழும்பு மோதரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இளம் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் இன்று இடம்பெற்றள்ளது. இராகலை பகுதியை சேர்ந்த 24 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மரணித்தவர் பொலிஸ் சேவையில் இணைந்து ஒரு வருடமே ஆனநிலையில் ”தனக்கு கொரோனா உள்ளது” எனக் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு மோதரை பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் தங்கும் அறையில் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

IQ Test: குழந்தையை கடத்த முயற்சிக்கும் நபர்.. 5 வினாடிகளில் காப்பற்றவும் - ஆபத்தில் இருப்பவர் யார்? Manithan

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri

பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியடைந்த தக் லைஃப்.. இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா Cineulagam

விவாகரத்துக்கு பின் மீண்டும் திரையில் ஒன்று சேரும் சமந்தா - நாக சைதன்யா.. காரணம் என்ன தெரியுமா Cineulagam

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US