யோஷிதவுக்கு பிணை! வெளிநாடு செல்ல தடை விதித்த நீதிமன்றம்

Namal Rajapaksa Department of Prisons Sri Lanka Yoshitha Rajapaksa
By Vethu Jan 27, 2025 05:15 AM GMT
Report

யோஷிதவுக்கு பிணை 

பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவை பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது. 

நீண்ட பரிசீலனைக்குப் பிறகு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க இந்த அனுமதியை வழங்கியுள்ளார். 

அதன்படி, சந்தேக நபரை தலா 50 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் வெளியில் செல்ல உத்தரவிடப்பட்டது.


சந்தேக நபர் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்த நீதிமன்றம், இது குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இதன்படி, சந்தேக நபரை ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறும் சாட்சிகளுக்கு செல்வாக்கு செலுத்துவதைத் தவிர்க்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

நீதிபதி தனது முடிவை அறிவிக்கும் போது, ​​சந்தேக நபரை மேலும் காவலில் வைக்க போதுமான மற்றும் திருப்திகரமான ஆதாரங்களை அரசு தரப்பு சமர்ப்பிக்கத் தவறியதால், பிணைச் சட்டத்தின் விதிகளின்படி பிணையில் செல்ல அனுமதித்து உத்தரவிட்டார்.

 யோஷிதவுக்கு பிணை! வெளிநாடு செல்ல தடை விதித்த நீதிமன்றம் | Yositha S Remand Journey Jailor Clarified  

யோஷிதவுக்கு பிணை! வெளிநாடு செல்ல தடை விதித்த நீதிமன்றம் | Yositha S Remand Journey Jailor Clarified

யோஷிதவுக்கு பிணை! வெளிநாடு செல்ல தடை விதித்த நீதிமன்றம் | Yositha S Remand Journey Jailor Clarified

யோஷிதவுக்கு பிணை! வெளிநாடு செல்ல தடை விதித்த நீதிமன்றம் | Yositha S Remand Journey Jailor Clarified

யோஷிதவுக்கு பிணை! வெளிநாடு செல்ல தடை விதித்த நீதிமன்றம் | Yositha S Remand Journey Jailor Clarified

யோஷிதவுக்கு பிணை! வெளிநாடு செல்ல தடை விதித்த நீதிமன்றம் | Yositha S Remand Journey Jailor Clarified  

நீதிமன்றில் முன்னிலை

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில்  இன்று காலை முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். 

நேற்று முன்தினம் பெலியத்த பகுதியில் கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்சவை இன்றுவரை(27) விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இந்தநிலையில், யோஷித ராஜபக்ச சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

யோஷிதவுக்கு பிணை! வெளிநாடு செல்ல தடை விதித்த நீதிமன்றம் | Yositha S Remand Journey Jailor Clarified  

முதலாம் இணைப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ச கைது செய்யப்பட்டு இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள ஒரு சாதாரண பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலை ஆணையாளருமான காமினி பி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

யோஷிதவின் கைதில் அநுரவின் வகிபாகம்..! விளக்கமளித்த பொலிஸார்

யோஷிதவின் கைதில் அநுரவின் வகிபாகம்..! விளக்கமளித்த பொலிஸார்

யோஷித ராஜபக்ச அங்கு தடுத்து வைக்கப்பட்டதிலிருந்து சிறப்பு எதையும் கோரவில்லை என்று திசாநாயக்க கூறினார்.

சிறை ஆணையர்

நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச மற்றும் டி. வி. சானக ஆகியோர் யோஷிதவை பார்வையிட சிறைச்சாலைக்கு வருகை தந்திருந்தனர்.

யோஷிதவுக்கு பிணை! வெளிநாடு செல்ல தடை விதித்த நீதிமன்றம் | Yositha S Remand Journey Jailor Clarified

இருவரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பதால், சிறைச்சாலை கண்காணிப்பில் உள்ள யோஷித ராஜபக்சவை சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக சிறை ஆணையர் காமினி பி திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.

இரத்மலானை பகுதியில் காணி ஒன்றை கொள்வனவு செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட யோஷித இன்றைய தினம் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

அடுத்த கைது நடவடிக்கைக்கு தயாராகும் அநுர தரப்பு

அடுத்த கைது நடவடிக்கைக்கு தயாராகும் அநுர தரப்பு

நீதிபதி லபார் மற்றும் இளஞ்செழியனுக்கு அநுர அரசில் நேர்ந்த கதி

நீதிபதி லபார் மற்றும் இளஞ்செழியனுக்கு அநுர அரசில் நேர்ந்த கதி

you may like this.... 

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, மலேசியா, Malaysia, Toronto, Canada

18 Dec, 2020
மரண அறிவித்தல்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, North York, Canada

19 Dec, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

19 Dec, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, Markham, Canada

19 Dec, 2015
நன்றி நவிலல்

ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

18 Nov, 2025
நன்றி நவிலல்

செட்டிக்குளம் வவுனியா, Etobicoke, Canada

18 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கலவெட்டித்திடல், பிரமந்தனாறு

29 Dec, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, வவுனிக்குளம், Meschede, Germany

18 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிகுளம் வவுனியா

19 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US