உலக சாதனையின் பின் நாடு திரும்பிய சமிதா துலன்
Sri Lanka
Sri Lankan Peoples
Sports
By Rukshy
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து வெள்ளிப் பதக்கம் வென்ற சமித துலான் (Samitha Dulan) நேற்று (10) நாட்டை வந்தடைந்துள்ளார்.
அவர் F64 பிரிவில் போட்டியிட்ட ஈட்டி எறிதல் நிகழ்வின் F44 பிரிவின் கீழ் உலக சாதனை படைத்தவர்.
இலங்கை வீராங்கனைகள்
அங்கு, அவர் 67.03 மீட்டர் வீசி உலக சாதனையை நிகழ்த்தினார்.
இதன் மூலம் சமித துலன் தான் முன்பு வைத்திருந்த 2020 டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் F44 பிரிவின் உலக சாதனையை முறியடித்தார்.
இந்நிலையில்,சமிதா துலானுடன் பராலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை வீராங்கனைகளும் நேற்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

Mr. Ramji Swamigal
4.6 76 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 8 மணி நேரம் முன்

ரோஹினி, க்ரிஷ் மாற்றி மாற்றி சொன்ன விஷயம், சந்தேகத்தில் முத்து-மீனா, அப்படி என்ன நடந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri

Siragadikka Aasai: தானாக வந்து வசமாக சிக்கிய ரோகினி... குடும்பத்தினர் க்ரிஷ் அம்மாவை அறிவார்களா? Manithan
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US