இந்தியா தொடர்பாக நாசா வெளியிட்டுள்ள எச்சரிக்கை
பருவநிலை மாற்றம் காரணமாக 2,100 ஆண்டுக்குள், இந்தியாவின் கடலோரப்பகுதியில் உள்ள 12 நகரங்கள்சராசரியாக 3 மீற்றர் அளவு நீருக்குள் மூழ்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றம் குறித்த அரசாங்கங்களுக்கு இடையிலான குழுவின் அறிக்கையின் அடிப்படையில் கடல் நீர் மட்டம் உயர்வது குறித்த தரவுகளை நாசா வெளியிட்டுள்ளது.
இதில் குறித்த விடயம் தெருவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று தெருவித்துள்ளது. பருவநிலை மாற்றம் காரணமாக இமயமலை உள்ளிட்ட பனி மலைகளில் பனிப்பாறைகள் உருகும் விகிதம் அதிகரித்துள்ளது.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய இப்படிக்கு உலகம் விசேட தொகுப்பு,