ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு மாற்றப்படும் மகளிர் உலகக்கிண்ணப் போட்டிகள்
சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் மகளிர் ரி20 உலகக் கிண்ணம் 2024ஆம் ஆண்டிற்கான போட்டிகள், பங்களாதேஷில் இருந்து ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு (UAE) மாற்றப்படும் என்பதை சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் உறுதி செய்துள்ளது.
அக்டோபர் 3 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை பங்களாதேஷில் திட்டமிடப்பட்டிருந்த இந்தப்போட்டிகள், மாற்று ஏற்பாடுகளின்படி, டுபாய் மற்றும் சார்ஜாவில் நடத்தப்படவுள்ளன.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை
பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள அரசியல் கொந்தளிப்பு காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
முன்னதாக இந்தப்போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கான கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம், இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையிடம் முன்வைத்த போதும், போதுமான கால அவகாசம் இல்லை என்ற காரணத்தின் அடிப்படையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அந்த கோரிக்கையை ஏற்கவில்லை.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 10 மணி நேரம் முன்

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan
