வயோதிப மனைவி மர்ம மரணம் - சிக்கிய கணவர்
Sri Lanka Police
Gampaha
Death
By Vethu
கம்பஹா பொலிஸ் பிரிவின் மாக்கவிட்ட பகுதியிலுள்ள வீடொன்றில் பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.
கடந்த 31ஆம் திகதி பிற்பகல் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
குடும்பத் தகராறு காரணமாக குறித்த பெண்ணின் கணவர் அவரைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பொலிஸார் விசாரணை
அதற்கமைய, இந்தக் கொலை தொடர்பாக 76 வயது சந்தேக நபர் நேற்று பொலிஸார் கைது செய்யப்பட்டார்.

கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.8 219 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
பின்னணி பாடகி சுஜாதாவிற்கு ஏற்பட்ட சோகம்.. 20,000 பாடல்கள் பாடியவருக்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
மீனாவை கொலை செய்ய ஆள் அனுப்பிய சிந்தாமணி.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து வாரம் நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
இந்தியாவிற்கு வந்துகொண்டிருந்த ஈரான் கச்சா எண்ணெய் - திடீரென சீனாவிற்கு திரும்பிய கப்பல் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US