மொஹமட் அஸ்மான் மற்றும் செவ்வந்தியின் பின்னணியில் சிக்கல்கள் பல
Sri Lanka Police
Sri Lanka
Crime
By Dev
சர்ச்சையை ஏற்படுத்திய கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பில் சிக்கிய மொஹமட் அஸ்மான் என்பவர் ஒரு முன்னாள் புலனாய்வுத்துறை அதிகாரி என சமூக செயற்பாட்டாளர் சிராஸ் யூனுஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சட்டப் புத்தகத்தை வைத்துக்கொண்டு குற்றச்செயலில் ஈடுபட்ட செவ்வந்தி என்ற பெயர் கொண்ட பெண்ணின் உண்மையான பெயர் இதுவரை தெரியவில்லை.
எனினும், குறித்த பெண் ஒரு போதைப்பொருள் வர்த்தகர் என செய்தித்தாள்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், துப்பாக்கியால் சுட்ட நபரை கைது செய்தவர்களுக்கு ஏன் செவ்வந்தியை கைது செய்ய முடியவில்லை என சிராஸ் யூனுஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இவை தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 9 மணி நேரம் முன்

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

இந்தியாவை 100 ஆண்டுகளுக்கு மேல் ஆண்ட கிழக்கிந்திய கம்பெனி - இப்போது உரிமையாளரான இந்தியர் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US