ஓடும் ரயிலில் பாய்ந்து இளம் பெண் மரணம்! - பொலிஸார் தீவிர விசாரணை
Death
Police
Habaraduwa
By Murali
ஹபராதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்கல என்ற இடத்தில் இன்று (15) இரவு 7.45 மணியளவில் கொழும்பில் இருந்து பெலியத்த நோக்கி பயணித்த ரயிலில் பாய்ந்து இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஹபராதுவ பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர். கொக்கல பிரதேசத்தில் உள்ள பிரபல சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் முன்னால் உள்ள புகையிரத பாதையில் குறித்த பெண் குதித்துள்ளதாகவும் அவருக்கு சுமார் 30 வயது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் ஊருபொக்க பிரதேசத்தை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 27 Reviews

Mr. Ramji Swamigal
4.7 126 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 28 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US