மட்டக்களப்பில் வீடொன்றை முற்றுகையிட்ட பொலிஸார்: பெண்ணொருவர் கைது (Photos)
Police
Batticaloa
Arrest
Court
Vakarai
By Mayuri
மட்டக்களப்பு - வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கதிரவெளி, பால்சேனையில் உள்ள வீடு ஒன்றில் கஞ்சா செடி வளர்த்து வந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக வாகரை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினையடுத்து குறித்த வீட்டை நேற்று மாலை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.
இதன்போது வீட்டில் வைத்து வளர்த்து வரப்பட்ட 5 அடி உயரமான கஞ்சா செடி மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.



Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 39 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை முழுமையாக நிறுத்திய ஜேர்மனி - அரசியல் மாற்றத்திற்கு அடையாளம் News Lankasri

ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

சகோதரி பவதாரணி பாடலை பாடிய போட்டியாளர், எமோஷ்னல் ஆன யுவன், வெங்கட் பிரபு.. சூப்பர் சிங்கர் 11 புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US