சட்டவிரோதமாக மாணிக்கக் கற்கள் கடத்தலில் ஈடுபட்ட பெண் கைது
Bandaranaike International Airport
Sri Lanka
Sri Lanka Customs
By K. S. Raj
சட்டவிரோதமான முறையில் மாணிக்கக் கற்களை வெளிநாட்டுக்கு கடத்த முற்பட்ட பெண் ஒருவர் கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் கட்டுநாயக்கவிலிருந்து சென்னை நோக்கி இன்று(30.08.2023) பயணிக்க முற்பட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒருகொடவத்தை பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய வர்த்தகப் பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாணிக்கக் கற்களின் பெறுமதி
குறித்த பெண்ணின் ஆடைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மாணிக்கக்கற்களின் எடை 2311.75 கிராம் எனவும் அதன் சந்தை பெறுமதி 29.1 கோடி ரூபாய் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
விமான நிலைய சுங்க அதிகாரிகளின் மேலதிக விசாரணைகளின் பின்னர், குறித்த பெண் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளார்.
you may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Ramji Swamigal
4.6 93 Reviews

Mrs. M. Angaleeswari
5.0 21 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 12 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

ஆனந்தியின் கர்ப்பத்திற்கு மகேஷ் தான் காரணமா... பஞ்சாயத்தில் பரபரப்பின் உச்சம், சிங்கப்பெண்ணே சீரியல் Cineulagam

ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது எப்படி? News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US