ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் ஆற்று நீரை அசுத்தப்படுத்தும் நிறுவனம்: சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா... !

Nuwara Eliya Sri Lanka
By Malaivanjan Mar 08, 2023 04:43 AM GMT
Malaivanjan

Malaivanjan

in சமூகம்
Report

மேல் கொத்மலை ஆற்றுக்கு அருகாமையில் வாழும் சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்களது அன்றாட தேவைக்காக இந்த ஆற்றையே பயன்படுத்தி வருகின்றனர்.

குறித்த ஆற்றில் அம்பேவெல பாற்பண்ணையின் மாட்டு சாணம், மற்றும் இராசயன கழிவுகள் விடுப்பதாகவும் இதனால் ஆற்று நீர் அசுத்தமடைந்த கருப்பு நிறத்தில் காட்சியளிப்பதாகவும் இதனால் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இது குறித்த சூழல் பாதுகாப்பு அதிகார சபை மாவட்ட செயலாளர், உட்பட பொறுப்பு வாய்ந்த பலருக்கு அறிவித்த போதிலும் இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் ஆற்று நீரை அசுத்தப்படுத்தும் நிறுவனம்: சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா... ! | Will Legal Action Be Taken Against The Company

பண்ணையின் கழிவுகள்

அம்பேவெல காட்டுப்பகுதியில் ஊற்றெடுக்கும் மேல் கொத்மலை ஓயா எல்ஜின் ஊவா கலை, தங்கக்கலை, லிப்பகலை, மெராயா, என்போல்ட், கலிரோணியா, அக்கரகந்த, நாகசேன, லிந்துல, தலவாக்கலை, உள்ளிட்ட பிரதேசங்களை கடந்து மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் சங்கமிக்கின்றன.

இந்த ஆற்று நீரினை சிலர் குடிப்பதற்காகவும், குளிப்பதற்காகவும், ஆடைகளை கழுவுவதற்காகவும், நீராடுவதற்காகவும் பலர் பல்லாயிரக்கணக்கான மக்கள் தொன்று தொட்டு பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், குறித்த ஆற்றில் பாற்பண்ணையின் கழிவுகள் கலக்கப்படுவதனால் மக்கள் பல்வேறு நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் இது குறித்த அறிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. என பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

விடுமுறை தினங்களில் சிறுவர்கள் நீராடுவதற்கு இந்த ஆற்றினை பயன்படுத்தி வந்தபோதிலும், நீர் அசுத்தமடைந்து காணப்படுவதனால் சிறுவர்களின் பொழுதுபோக்கு மற்றும் சுகாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பலருக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் ஆற்று நீரை அசுத்தப்படுத்தும் நிறுவனம்: சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா... ! | Will Legal Action Be Taken Against The Company

சுற்றுப்புறச் சூழலுக்குத் தீங்கு

மேலும், இந்த ஆற்று நீரினை பயன்படுத்தி விவசாயத்தில் ஈடுபட்ட பலர் தற்போது இந்த நீரினை விவசாயத்திற்குக் கூட பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பயன்படுத்தும்போது செடிகள் இதில் காணப்படும் இரசாயன கலவைகள் காரணமாக கருகிப்போவதாகவும் பலர் தெரிவிக்கின்றனர்.

வரட்சியான காலப்பகுதியில் பலர் குடிப்பதற்கு இந்த ஆற்று நீரினை பயன்படுத்துவதாகவும் இந்நிலையில் தற்போது ஆற்று நிரை பயன்படுத்த முடியாத பலர் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

சாதாரண மக்கள் சுற்றுப்புறச் சூழலுக்குத் தீங்கு எடுக்கும்போது மத்திய சூழல் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் சுகாதார பரிசோதகர்கள் சட்ட நடவடிக்கை எடுக்கும் போது, பல்லாயிரக் கணக்கான மக்களுக்குத் தீங்கு ஏற்படும் வகையில் ஆற்று நீரை அசுத்தப்படுத்தும் இந்த நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காதிருப்பது ஏன் எனவும் பலர் கேள்வி எழுப்புகின்றனர்.

எனவே, 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்தும் ஆற்று நீரை அசுத்தப்படுத்தும் நிறுவனத்திற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா? என மக்கள் விழிப்புடன் காத்திருக்கின்றனர்.   

மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சண்டிலிப்பாய், வவுனியா, Scarborough, Canada

13 Aug, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு

11 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US