பொதுமக்களுக்கு பாரிய சிரமம்! பேருந்து கட்டணம் அதிகரிக்கிறதா?
Srilanka
People
Money
BusFare
By Benat
இலங்கையில் எரிபொருள் விலை அதிகரித்தாலும் பேருந்து கட்டணத்தை அதிகரிக்கும் நோக்கம் தமக்கு கிடையாது என அனைத்து இலங்கை பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதம செயலாளர் அஞ்சன பிரியன்ஜித் தெரிவித்துள்ளார்.
இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்தினால் எரிபொருள் விலை அதிகரிக்கும் பட்சத்தில், தமக்கு கட்டாயம் டீசல் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என அந்த சங்கம் தெரிவிக்கின்றது.
இதேவேளை, எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கப்படும் பட்சத்தில், தனியார் பேருந்து பயணிகள் போக்குவரத்தை முன்னெடுப்பதில் பாரிய சிரமம் ஏற்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுணு விஜேரத்ன தெரிவிக்கின்றார்.

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 33 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US