பாரிய தொகை செலவிட்டு மேற்கொள்ளப்பட்ட வனவிலங்குகள் கணக்கெடுப்பு பெரும்தோல்வி
Parliament of Sri Lanka
NPP Government
Namal Karunarathna
By Aanadhi
சுமார் 39 லட்சம் ரூபா செலவிட்டு மேற்கொள்ளப்பட்ட வனவிலங்குகள் கணக்கெடுப்பு பெரும் தோல்வியடைந்துள்ளதாக பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன ஏற்றுக் கொண்டுள்ளார்.
நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் போது குறித்த வனவிலங்குகள் கணக்கெடுப்பு அறிக்கையை அவர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.
பெரும் தோல்வி
அதன் பிரகாரம் இலங்கையில் ஐம்பத்தியொரு லட்சத்தி 97 ஆயிரத்தி 517 குரங்குகள், 17 லட்சத்தி 47 ஆயிரத்து 623 மந்திகள், 26 லட்சத்தி 66 ஆயிரத்தி 630 மர அணில்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

எனினும் குறித்த அறிக்கையின் நம்பகத்தன்மை ஐம்பது வீதம் மட்டுமே என்று கமத்தொழில் பிரதியமைச்சர் நாமல் கருணாரத்தின நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் ஏற்றுக் கொண்டுள்ளார்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
தமிழ் அரசியலை பலப்படுத்த அரசியல் தலைவர்களை தூய்மைப்படுத்த வேண்டும்..! 11 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US