மூதூரில் காட்டு யானையின் தாக்குதல்
Trincomalee
Elephant
Sri Lanka Elephants
By Kiyas Shafe
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நீணாக்கேணி கிராமத்திற்குள் புகுந்த யானை கடையொன்றை சேதப்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (08.02.2026) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது கடை சேதமாக்கப்பட்டுள்ளதுடன், உபகரணங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
அத்தோடு வீட்டுப் பாதுகாப்பு வேலியும் சேதமாக்கப்பட்டுள்ளது.
காட்டு யானை தொல்லை
மாலை நேரத்தில் தமது கிராமத்தில் காட்டு யானைகளின் தொல்லை காணப்படுவதால் தாம் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாக கிராம மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.
காட்டு யானையால் பாதிக்கப்பட்டு தமக்கு அரசாங்கம் நஷ்ட ஈடு தர வேண்டும் எனவும், யானை பாதுகாப்பு வேலி அமைத்து தர முன் வர வேண்டும் எனவும் மூதூர் - நீணாக்கேணி கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.







Mr. Ramji Swamigal
4.7 240 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
வீட்டுப் பத்திரம் தர மீனாவிற்கு செக் வைத்த சிந்தாமணி, என்ன செய்யப்போகிறார்?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US