நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்கு அச்சுறுத்தல்: வெளியாகும் புதிய சட்டமூலம்
உத்தேச நாடாளுமன்ற தர நிலை சட்டமூலம் நடைமுறைப்படுத்தப்பட்டவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தகுதியற்றவர்களை நீக்க முடியும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
விரைவில் தரநிலை சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும், அதற்கு முன்னர் பிரதமர் தினேஷ் குணவர்தன இது குறித்து கட்சி தலைவர்களுடன் பேசுவார் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தர நிலை சட்டமூலம்
கட்சித் தலைவர்களுடன் பிரதமர் பேசி, அதில் தேவையான திருத்தங்களை அவர் செய்வார் என்று அமைச்சர் விஜயதாச கூறியுள்ளார்
சோல்பரி பிரபு காலத்தில் இருந்த சட்டமும், எந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரையும் சபையில் இருந்து வெளியேற்றுவதற்கான அதன் விதிகளும் இன்னும் நடைமுறையில் இருப்பதாக நீதிமன்றங்கள் அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பாக்கு நீரிணையை சீன நீரிணையாக்க துடிக்கும் சீனத் தூதர் : கேள்விக் கணையால் துளைத்த யாழ் புத்திஜீவிகள்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri