தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தம் செய்து கொண்டது ஏன்! மனம் திறக்கும் ரணில்

Sri Lankan Tamils Ranil Wickremesinghe India Sri Lanka Government
By Kamal Dec 28, 2024 03:19 PM GMT
Report

தமிழீழ விடுதலை புலிகளுடன் போர் நிறுத்த உடன்படிக்கை எதனால் செய்து கொள்ளப்பட்டது என்பது குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wic) தகவல் வெளியிட்டுள்ளார்.

கடந்த 2001 ஆம் ஆண்டு பிரதமராக பதவி வகித்த காலத்தில் ரணில் விக்ரமசிங்க தமிழீழ விடுதலை புலிகளுடன் போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்றை செய்து கொண்டார்.

மாவையின் பதவி தொடர்பில் முக்கிய தீர்மானம்: சுமந்திரனின் பகிரங்க அறிவிப்பு

மாவையின் பதவி தொடர்பில் முக்கிய தீர்மானம்: சுமந்திரனின் பகிரங்க அறிவிப்பு

போர் நிறுத்தம்

அப்போது பொருளாதார கேந்திர நிலையங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களினால், நாடு எதிர்நோக்கிய பொருளாதார பின்னடைவு காரணமாகவே போர் நிறுத்தம் ஒன்றுக்கு செல்ல நேரிட்டது என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தம் செய்து கொண்டது ஏன்! மனம் திறக்கும் ரணில் | Why We Went Ceasefire Agreement With The Ltte

இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயிற்கான நினைவுப் பேருரையில் பங்கேற்றபோது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க இந்த நிகழ்வின் பிரதான சொற்பொழிவாளராக பங்கேற்று இருந்தார்.

குறித்த காலப்பகுதியில் கடுமையான அரசியல் நெருக்கடி நிலையை எதிர் நோக்க நேரிட்டது என ரணில் சுட்டிக்காட்டி உள்ளார்.

தாம் இரண்டாவது தடவையாக 2001 ஆம் ஆண்டில் பிரதமராக பதவியேற்று கொண்டதன் பின்னர் இலங்கை கடும் அரசியல் நெருக்கடியை எதிர் நோக்கியதாக தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இராணுவத்திற்கு பின்வாங்க நேரிட்டது எனவும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் காரணமாக பல்வேறு இடங்களை இழக்க நேரிட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தம் செய்து கொண்டது ஏன்! மனம் திறக்கும் ரணில் | Why We Went Ceasefire Agreement With The Ltte

துறைமுகம் மற்றும் விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் காரணமாக இலங்கைக்கு பொருட்களை கொண்டு வருவதில் சிக்கல் நிலை ஏற்பட்டதுடன், விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இதனால் நாட்டின் பொருளாதாரம் நெருக்கடியை எதிர் நோக்க நேரிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

மாற்று வழி இன்றி பொருளாதார நோக்கங்களுக்காக தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தத்திற்கு சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமராக பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் தம் உடனடியாக புதுடெல்லி நோக்கி பயணமானதாகவும் ரணில் விக்ரமசிங்க தனது சொற்பொழிவில் சுட்டிக்காட்டியுள்ளார். 

மகிந்தவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியிடம் தீவிர விசாரணை - யோஷிதவுக்கு அழைப்பு

மகிந்தவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியிடம் தீவிர விசாரணை - யோஷிதவுக்கு அழைப்பு

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளும் இலங்கை : அதிகரித்துள்ள சுற்றுலாப் பயணிகள்

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளும் இலங்கை : அதிகரித்துள்ள சுற்றுலாப் பயணிகள்

5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பேர்ண், Switzerland

12 Jul, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, சங்கத்தானை, London, United Kingdom

04 Jul, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, நியூஸ்லாந்து, New Zealand

05 Jul, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, சூரிச், Switzerland

05 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், பிரான்ஸ், France

10 Jul, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்

புலோலி மேற்கு, Melbourne, Australia, Blackburn, Australia

06 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
13ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், மாங்குளம், London, United Kingdom

09 Jul, 2012
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், ஆனைக்கோட்டை

20 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கனடா, Canada

08 Jul, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, Markham, Canada

08 Jul, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, உடுப்பிட்டி, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

06 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, கொழும்பு, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US