தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தம் செய்து கொண்டது ஏன்! மனம் திறக்கும் ரணில்

Sri Lankan Tamils Ranil Wickremesinghe India Sri Lanka Government
By Kamal Dec 28, 2024 03:19 PM GMT
Report

தமிழீழ விடுதலை புலிகளுடன் போர் நிறுத்த உடன்படிக்கை எதனால் செய்து கொள்ளப்பட்டது என்பது குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wic) தகவல் வெளியிட்டுள்ளார்.

கடந்த 2001 ஆம் ஆண்டு பிரதமராக பதவி வகித்த காலத்தில் ரணில் விக்ரமசிங்க தமிழீழ விடுதலை புலிகளுடன் போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்றை செய்து கொண்டார்.

மாவையின் பதவி தொடர்பில் முக்கிய தீர்மானம்: சுமந்திரனின் பகிரங்க அறிவிப்பு

மாவையின் பதவி தொடர்பில் முக்கிய தீர்மானம்: சுமந்திரனின் பகிரங்க அறிவிப்பு

போர் நிறுத்தம்

அப்போது பொருளாதார கேந்திர நிலையங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களினால், நாடு எதிர்நோக்கிய பொருளாதார பின்னடைவு காரணமாகவே போர் நிறுத்தம் ஒன்றுக்கு செல்ல நேரிட்டது என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தம் செய்து கொண்டது ஏன்! மனம் திறக்கும் ரணில் | Why We Went Ceasefire Agreement With The Ltte

இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயிற்கான நினைவுப் பேருரையில் பங்கேற்றபோது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க இந்த நிகழ்வின் பிரதான சொற்பொழிவாளராக பங்கேற்று இருந்தார்.

குறித்த காலப்பகுதியில் கடுமையான அரசியல் நெருக்கடி நிலையை எதிர் நோக்க நேரிட்டது என ரணில் சுட்டிக்காட்டி உள்ளார்.

தாம் இரண்டாவது தடவையாக 2001 ஆம் ஆண்டில் பிரதமராக பதவியேற்று கொண்டதன் பின்னர் இலங்கை கடும் அரசியல் நெருக்கடியை எதிர் நோக்கியதாக தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இராணுவத்திற்கு பின்வாங்க நேரிட்டது எனவும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் காரணமாக பல்வேறு இடங்களை இழக்க நேரிட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தம் செய்து கொண்டது ஏன்! மனம் திறக்கும் ரணில் | Why We Went Ceasefire Agreement With The Ltte

துறைமுகம் மற்றும் விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் காரணமாக இலங்கைக்கு பொருட்களை கொண்டு வருவதில் சிக்கல் நிலை ஏற்பட்டதுடன், விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இதனால் நாட்டின் பொருளாதாரம் நெருக்கடியை எதிர் நோக்க நேரிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

மாற்று வழி இன்றி பொருளாதார நோக்கங்களுக்காக தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தத்திற்கு சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமராக பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் தம் உடனடியாக புதுடெல்லி நோக்கி பயணமானதாகவும் ரணில் விக்ரமசிங்க தனது சொற்பொழிவில் சுட்டிக்காட்டியுள்ளார். 

மகிந்தவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியிடம் தீவிர விசாரணை - யோஷிதவுக்கு அழைப்பு

மகிந்தவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியிடம் தீவிர விசாரணை - யோஷிதவுக்கு அழைப்பு

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளும் இலங்கை : அதிகரித்துள்ள சுற்றுலாப் பயணிகள்

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளும் இலங்கை : அதிகரித்துள்ள சுற்றுலாப் பயணிகள்

மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வவுனியா

07 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
நன்றி நவிலல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Gevelsberg, Germany

04 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saint-Louis, France

09 Dec, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், ஜெனோவா, Italy

08 Dec, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

05 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, London, United Kingdom

19 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, நெல்லியடி வடக்கு

02 Dec, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 Dec, 2016
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, Markham, Canada

06 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Stouffville, Canada

05 Dec, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Toronto, Canada

02 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கொக்குவில்

29 Nov, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

அத்தாய், London, United Kingdom

29 Nov, 2025
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, Mississauga, Canada

09 Dec, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிக்குளம், பிரான்ஸ், France

29 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், வேலணை 4ம் வட்டாரம், Toronto, Canada

02 Dec, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் மேற்கு, ஊர்காவற்துறை, கொழும்பு, வவுனியா, Southall, United Kingdom, East Ham, United Kingdom

30 Nov, 2025
40ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கோப்பாய்

04 Dec, 1985
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய பரந்தன், Mississauga, Canada

03 Dec, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US