தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தம் செய்து கொண்டது ஏன்! மனம் திறக்கும் ரணில்

Sri Lankan Tamils Ranil Wickremesinghe India Sri Lanka Government
By Kamal Dec 28, 2024 03:19 PM GMT
Report

தமிழீழ விடுதலை புலிகளுடன் போர் நிறுத்த உடன்படிக்கை எதனால் செய்து கொள்ளப்பட்டது என்பது குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wic) தகவல் வெளியிட்டுள்ளார்.

கடந்த 2001 ஆம் ஆண்டு பிரதமராக பதவி வகித்த காலத்தில் ரணில் விக்ரமசிங்க தமிழீழ விடுதலை புலிகளுடன் போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்றை செய்து கொண்டார்.

மாவையின் பதவி தொடர்பில் முக்கிய தீர்மானம்: சுமந்திரனின் பகிரங்க அறிவிப்பு

மாவையின் பதவி தொடர்பில் முக்கிய தீர்மானம்: சுமந்திரனின் பகிரங்க அறிவிப்பு

போர் நிறுத்தம்

அப்போது பொருளாதார கேந்திர நிலையங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களினால், நாடு எதிர்நோக்கிய பொருளாதார பின்னடைவு காரணமாகவே போர் நிறுத்தம் ஒன்றுக்கு செல்ல நேரிட்டது என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தம் செய்து கொண்டது ஏன்! மனம் திறக்கும் ரணில் | Why We Went Ceasefire Agreement With The Ltte

இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயிற்கான நினைவுப் பேருரையில் பங்கேற்றபோது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க இந்த நிகழ்வின் பிரதான சொற்பொழிவாளராக பங்கேற்று இருந்தார்.

குறித்த காலப்பகுதியில் கடுமையான அரசியல் நெருக்கடி நிலையை எதிர் நோக்க நேரிட்டது என ரணில் சுட்டிக்காட்டி உள்ளார்.

தாம் இரண்டாவது தடவையாக 2001 ஆம் ஆண்டில் பிரதமராக பதவியேற்று கொண்டதன் பின்னர் இலங்கை கடும் அரசியல் நெருக்கடியை எதிர் நோக்கியதாக தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இராணுவத்திற்கு பின்வாங்க நேரிட்டது எனவும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் காரணமாக பல்வேறு இடங்களை இழக்க நேரிட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தம் செய்து கொண்டது ஏன்! மனம் திறக்கும் ரணில் | Why We Went Ceasefire Agreement With The Ltte

துறைமுகம் மற்றும் விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் காரணமாக இலங்கைக்கு பொருட்களை கொண்டு வருவதில் சிக்கல் நிலை ஏற்பட்டதுடன், விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இதனால் நாட்டின் பொருளாதாரம் நெருக்கடியை எதிர் நோக்க நேரிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

மாற்று வழி இன்றி பொருளாதார நோக்கங்களுக்காக தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தத்திற்கு சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமராக பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் தம் உடனடியாக புதுடெல்லி நோக்கி பயணமானதாகவும் ரணில் விக்ரமசிங்க தனது சொற்பொழிவில் சுட்டிக்காட்டியுள்ளார். 

மகிந்தவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியிடம் தீவிர விசாரணை - யோஷிதவுக்கு அழைப்பு

மகிந்தவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியிடம் தீவிர விசாரணை - யோஷிதவுக்கு அழைப்பு

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளும் இலங்கை : அதிகரித்துள்ள சுற்றுலாப் பயணிகள்

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளும் இலங்கை : அதிகரித்துள்ள சுற்றுலாப் பயணிகள்

12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Ajax, Canada

06 Jun, 2025
மரண அறிவித்தல்

குருநகர், Scarborough, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், பரிஸ், France

31 May, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

21 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, பிரான்ஸ், France

09 Jun, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொழும்பு

05 Jun, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
நன்றி நவிலல்

கோண்டாவில் கிழக்கு, கொழும்பு, New Jersey, United States, Winnipeg, Canada

28 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, கனடா, Canada

06 Jun, 2020
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு கிழக்கு, Jaffna, நெடுந்தீவு, வவுனியா, Montreuil, France

31 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US