தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தம் செய்து கொண்டது ஏன்! மனம் திறக்கும் ரணில்

Sri Lankan Tamils Ranil Wickremesinghe India Sri Lanka Government
By Kamal Dec 28, 2024 03:19 PM GMT
Report

தமிழீழ விடுதலை புலிகளுடன் போர் நிறுத்த உடன்படிக்கை எதனால் செய்து கொள்ளப்பட்டது என்பது குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wic) தகவல் வெளியிட்டுள்ளார்.

கடந்த 2001 ஆம் ஆண்டு பிரதமராக பதவி வகித்த காலத்தில் ரணில் விக்ரமசிங்க தமிழீழ விடுதலை புலிகளுடன் போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்றை செய்து கொண்டார்.

மாவையின் பதவி தொடர்பில் முக்கிய தீர்மானம்: சுமந்திரனின் பகிரங்க அறிவிப்பு

மாவையின் பதவி தொடர்பில் முக்கிய தீர்மானம்: சுமந்திரனின் பகிரங்க அறிவிப்பு

போர் நிறுத்தம்

அப்போது பொருளாதார கேந்திர நிலையங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களினால், நாடு எதிர்நோக்கிய பொருளாதார பின்னடைவு காரணமாகவே போர் நிறுத்தம் ஒன்றுக்கு செல்ல நேரிட்டது என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தம் செய்து கொண்டது ஏன்! மனம் திறக்கும் ரணில் | Why We Went Ceasefire Agreement With The Ltte

இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயிற்கான நினைவுப் பேருரையில் பங்கேற்றபோது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க இந்த நிகழ்வின் பிரதான சொற்பொழிவாளராக பங்கேற்று இருந்தார்.

குறித்த காலப்பகுதியில் கடுமையான அரசியல் நெருக்கடி நிலையை எதிர் நோக்க நேரிட்டது என ரணில் சுட்டிக்காட்டி உள்ளார்.

தாம் இரண்டாவது தடவையாக 2001 ஆம் ஆண்டில் பிரதமராக பதவியேற்று கொண்டதன் பின்னர் இலங்கை கடும் அரசியல் நெருக்கடியை எதிர் நோக்கியதாக தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இராணுவத்திற்கு பின்வாங்க நேரிட்டது எனவும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் காரணமாக பல்வேறு இடங்களை இழக்க நேரிட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தம் செய்து கொண்டது ஏன்! மனம் திறக்கும் ரணில் | Why We Went Ceasefire Agreement With The Ltte

துறைமுகம் மற்றும் விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் காரணமாக இலங்கைக்கு பொருட்களை கொண்டு வருவதில் சிக்கல் நிலை ஏற்பட்டதுடன், விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இதனால் நாட்டின் பொருளாதாரம் நெருக்கடியை எதிர் நோக்க நேரிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

மாற்று வழி இன்றி பொருளாதார நோக்கங்களுக்காக தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தத்திற்கு சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமராக பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் தம் உடனடியாக புதுடெல்லி நோக்கி பயணமானதாகவும் ரணில் விக்ரமசிங்க தனது சொற்பொழிவில் சுட்டிக்காட்டியுள்ளார். 

மகிந்தவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியிடம் தீவிர விசாரணை - யோஷிதவுக்கு அழைப்பு

மகிந்தவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியிடம் தீவிர விசாரணை - யோஷிதவுக்கு அழைப்பு

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளும் இலங்கை : அதிகரித்துள்ள சுற்றுலாப் பயணிகள்

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளும் இலங்கை : அதிகரித்துள்ள சுற்றுலாப் பயணிகள்

மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US