பாதாள உலக குழுக்கள் இல்லாத வடக்கு மாகாணம்! காரணம் கூறும் அமைச்சர்
வடக்கு மாகாணத்தில் ஒரு போர் நிலவியதால் அங்கு அரசியல் தலைவர்களால் பாதாள உலகக் குழுக்களை உருவாக்க முடியாமல் போனதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தென் மாகாணத்தில் உள்ள பாதாள உலகக் குழுக்கள், ராஜபக்சர்கள், விக்ரமசிங்க மற்றும் பிரேமதாச ஆகியோரின் ஒருங்கிணைப்புடன் நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்த பாதாள உலகக் குழுக்களுக்கு இடையே மோதல்கள் இருந்தபோதிலும், அவை பெரிதாக அதிகரிக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.
குறைந்த மோதல்கள்
குழுக்களைக் கட்டுப்படுத்த ஒரு 'கோட்ஃபாதர்' இருப்பதே இதற்கு காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாதாள உலகக் குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டபோது, அந்தந்த அரசியல் தலைவர்கள் அல்லது அவர்களின் ஒருங்கிணைப்பாளர்கள் தலையிட்டு பிரச்சினைகளைத் தீர்த்ததாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

அத்துடன், பாதாள உலகக் குழுக்களுக்கு இடையே பிரதேசங்கள் பிரிக்கப்பட்டதால், கும்பல்களுக்கு இடையிலான மோதல்கள் குறைந்துவிட்டன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 9 மணி நேரம் முன்
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam