புலிகள் ஆயுதம் ஏந்தியது ஏன்? பிரதமர் மஹிந்தவுக்கு சார்ள்ஸ் பதிலடி
parliament
mahinda rajapaksa
charles nirmalanathan
By Benat
வடக்கு - கிழக்கில் இருக்கும் தமிழ் மக்கள் இறைமையுடன் வாழ வேண்டும் என்பதற்காகத்தான் புலிகள் ஆயுதம் ஏந்தி போராடினார்கள் என்பதை பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு தெளிவுப்படுத்த விரும்புகின்றேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் தமிழ் மக்களுக்கு எதிராக இன ரீதியாக, நிலம் சார்ந்த, கல்வி சார்ந்த, உயிர் சார்ந்த அழிவுகளை ஏற்படுத்தியதன் விளைவாகவே தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்த வேண்டியிருந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 239 Reviews
துளசி மோசமான செயல்.. கதறி துடித்த ஆனந்தி! குழந்தை என்னவாகும்? சிங்கப்பெண்ணே இந்த வார ப்ரோமோ Cineulagam
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US