தமிழில் தேசிய கீதம் பாட அனுமதி - ரணிலை விரட்ட திட்டம்
ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் ஆலோசகருமான மியன்மாருக்கான முன்னாள் தூதுவருமான நளின் டி சில்வா தெரிவித்துள்ளார்.
தமிழில் தேசிய கீதம் பாட அனுமதியளித்தமை மற்றும் 6 சர்வதேச தமிழ் அமைப்புகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டமையினால் ஆத்திரமடைந்த அவர் இந்த யோசனையை சமூக வலைத்தளங்கள் ஊடாக சிங்கள மக்களிடம் முன்வைத்துள்ளார்.
சிங்கள பௌத்த இனவாதியும், தீவிர மேற்கத்திய எதிர்ப்பாளருமான, மேற்கத்திய விஞ்ஞானம் முழுப் பொய் என்று கூறும் நளின் டி சில்வா, தற்போது அமெரிக்காவில் தனது பிள்ளைகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார்.
அவர் இந்த யோசனையை இந்த நாட்டிலுள்ள சிங்களவர்களிடம் முன்வைத்திருப்பதும் ஒரு வரலாற்றுக் காட்சியாகும்.
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri