அநுரவின் பழைய கோப்புக்களுக்கு என்ன ஆனது.. வாக்குறுதிகளை நிறைவேற்றாத இந்த அரசும் தோல்வி!
மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு என்ன ஆனது என்ற கேள்வி மீண்டும் அரசியல் அரங்கில் பேசுபொருளாகியுள்ளது.
தேர்தல் காலத்தில் பெரிய அளவில் பேசப்பட்ட பல விடயங்கள் இதுவரை நடைமுறைக்கு வராததால் சமூக செயற்பாட்டாளர்கள் அது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தேர்தல் காலத்தில் குறிப்பாக ஜனாதிபதி அநுரகுமார தம்மிடம் இருப்பதாக தெரிவித்த பல குற்றங்கள் தொடர்பான கோப்புக்கள், குறித்து நடவடிக்கைகள் குறித்து தெளிவான தகவல்கள் வெளியாகாத நிலையில் அது குறித்தும் தற்போது கேள்வி எழுப்பப்படுகின்றது.
இதனிடையே, தற்போதைய அரசும் பல முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
இவ்வாறிருக்கையில், அநுரவின் பழைய கோப்புக்களுக்கு என்ன ஆனது சமூக செயற்பாட்டாளர் சிராஜ் யூனுஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர்,
குறைந்த காற்றழுத்தப் பகுதி! அறிவிப்புகளை கவனத்தில் கொள்ளவும் - வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவசர அறிவிப்பு
இந்த ஆண்டின் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ ஜூன் 4 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் பிரீமியர்! Cineulagam
வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் இந்திய வணிகக் கப்பல் ஒன்று தாக்கி மூழ்கடிப்பு: பிடியை இறுக்கும் ஈரான் News Lankasri