பதவி விலகல் கூற்று பொய்யானது! மேல் மாகாண ஆளுநர் வெளிப்படை
Colombo
Western Province
By Shrikanth
மேல் மாகாண ஆளுநர் ஹனிஃப் யூசுப், தான் மேல் மாகாண ஆளுநர் பதவியில் இருந்து விலகுவதாக வெளியான செய்திகளை மறுத்துள்ளார்.
அத்தோடு அவை ஆதாரமற்றவை மற்றும் பொய்யானவை என்று கூறியுள்ளார்.
மேல் மாகாண ஆளுநர் ஹனிஃப் யூசுப்,தனது பதவியை விட்டு விலகுவதாகவும், அரசாங்கத்தில் இருந்து வெளியேறியதாகவும் சமூக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்ததாக அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதியின் தொலைநோக்கு சிந்தனை
அது தொடர்பில் அறிக்கையை வெளியிட்ட ஹனிஃப் யூசுப்,
ஜனாதிபதியின் தொலைநோக்கு சிந்தனையில் தான் உறுதியாக இருப்பதாகக் கூறியுள்ளார்.
எவ்வித தடங்களும் அல்லது தயக்கமோ இல்லாமல் நமது நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் பணியில் நான் முழுமையாக அர்ப்பணிப்புடன் இருக்கிறேன்,என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 27 Reviews

Mr. Vel Shankar
4.7 37 Reviews

Mr. Ramji Swamigal
4.7 126 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US